குறிப்பாக துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்களின் கையெழுத்தை போலியாக தலைவர் பவானி கார்த்திக் கையெழுத்து போட்டு தீர்மானம் நிறைவேற்றி பல லட்சம் ஊழல் செய்ததாக அவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்தனர். குறிப்பாக போலி கையெழுத்து போடப்பட்ட தீர்மானத்தை எடுத்துக் கொண்டு ஆதாரத்துடன் அதிகாரிகளிடம் புகார் அளித்ததால் அதிகாரிகள் உண்மைதான் என தெரியவந்தது அடிப்படையில் தலைவர் காசோலையில் கையெழுத்து போடும் அதிகாரத்தை ரத்து செய்திருப்பதாக கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக அடிப்படை வசதிகூட வாக்களித்த மக்களுக்கு செய்ய முடியவில்லை என வேதனை தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் நகரம்
வெத்தலை பாக்கு பழம் வைத்து அழைப்பிதழ் கொடுத்த நாம் தமிழர்