284 நோயாளிகள் கலந்து கொண்டு பல்வேறு கண் நோய்களுக்கு சிகிச்சை பெற்றனர். 29 நோயாளிகள் கண்புரை அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர். அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டவர்களை வாகனத்தின் மூலம் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டு இலவசமாக அறுவை, மருந்துகள், உணவு தங்குமிடம் ஆகியவை அளிக்கப்பட உள்ளது.
110 நோயாளிகளுக்கு உயர்தர மூக்குகண்ணாடிகள் வழங்கப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஷோபா பத்ம சலானி அறக்கட்டளை நிர்வாகிகள் ஷோபா பத்ம சலானி, அஜித் பூஜா சலானி, மம்தா அபிலாஷ் முத்தா, ஸ்ப்னா பவான் கோச்சார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.