உள்ளே வைத்திருந்த மூன்று சவரன் நகை பத்தாயிரம் ரூபாய் ரொக்கம் ஒரு லட்சம் மதிப்புள்ள ஐபோன் திருடு போனது தெரியவந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி அருகில் உள்ள மேல்மருவத்தூர் காவல் நிலையத்தில் சம்பந்தமாக புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மேல்மருவத்தூர் போலீசார் கார் கண்ணாடி உடைத்து திருடிய மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Motivational Quotes Tamil