அங்கு வந்த போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த நபர் யார் என்பது குறித்தும், அவர் ஏரியில் தானாக தவறி விழுந்து உயிரிழந்தாரா அல்லது யாரேனும் கொலை செய்து ஏரியில் வீசி சென்றனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்