இதில், அரசு பேருந்தில் பயணம் செய்தவர்களில், ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள் என, 8 பேர் காயமடைந்தனர். அவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த பேருந்து விபத்தின்போது, ஓட்டுநர் மொபைல் போன் பேசியதாக பயணியர்கள் தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து காஞ்சிபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
“தவெக ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது”.. முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு