அதன்பிறகு, நகைகளை கடை ஊழியர்கள் சரிபார்த்தபோது, அதில் டயமன்ட் கைசங்கிலி, மோதிரம் ஒன்று, கம்மல் ஒன்று என, 21 கிராம் எடையுள்ள 2.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து, கடையின் மேலாளர் சீனிவாசன் சிவகாஞ்சி போலீசில் புகார் அளித்தார். கடையின் கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில், பல்லவர் மேடு பகுதியைச் சேர்ந்த ரமாதேவி, 48 என்பது தெரியவந்தது. போலீசார் பெண்ணை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்