காஞ்சிபுரத்தில் முதல்முறையாக ஆதி காமாட்சி அம்மன் கோயிலில் நடைபெறும் ஆடி மாத பெருவிழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் பவளக்கொடி கும்மியாட்டக் குழுவினர்களின் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
காஞ்சிபுரம் பகுதியில் முதல் முறையாக நடைபெறும் கும்மி ஆட்டத்தை கோவில் வளாகத்தில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியத்துடனும் ஆர்வத்துடனும் கும்மி ஆட்டத்தை கண்டு மகிழ்ந்தனர்.