மேற்கண்ட அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு விலையில்லா வண்ண சீருடைகள் மற்றும் புத்தகம், விளையாட்டு பொருட்கள் வழங்கும் துவக்க விழா, திருப்போரூர் அங்கன்வாடி மையத்தில் நேற்று நடந்தது. திருப்போரூர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூர்ணிமா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, திருப்போரூர் ஒன்றியக் குழு தலைவர் இதயவர்மன் பங்கேற்று, குழந்தைகளுக்கு சீருடைகள், புத்தகம், ஊட்டச்சத்து உணவு வழங்கினார்.
தவெக செயற்குழு உறுப்பினர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கம்