இதில் இயற்கை ஆர்வலர்கள் இறையழகன், மரம் மாசிலாமணி, தமிழ்ச்செல்வன், பொன் பண்ணை கணேஷ், வீரராகவன், ராவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கட்டுமரம் வளர்ப்பது, இயற்கை விவசாயம் செய்வது, கோழி பண்ணை அமைப்பது, இயற்கை முறையில் நெல் சாகுபடி செய்வது உள்ளிட்ட பல்வேறு வகைகளில் இயற்கை விவசாயத்தை எவ்வாறு செய்வது, இயற்கை முறையில் எவ்வாறு பொருட்களை சந்தைப்படுத்துவது குறித்து பொது மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!