இதைத் தொடர்ந்து வீட்டின் கதவை திறந்து பார்த்த போது மர்ம நபர் ஒருவர் வீட்டின் உள்ளே சென்று இரும்பு பெட்டிக்குள் வைத்திருந்த ஒரு சவரன் தங்க நகையை மர்ம நபர் எடுத்துச் சென்றதைத் தொடர்ந்து மூதாட்டி கூச்சலிட முயன்ற போது மூதாட்டியின் கழுத்தில் கத்தியை காட்டி மிரட்டி மூதாட்டியின் காதில் இருந்த தோடினை மர்ம நபர்கள் காதோடு அறுத்துச் சென்ற சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து முனியம்மாள் படாளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் படாளம் போலீசார் மர்ம நபரைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?