குறிப்பாக வார இறுதி நாள் என்பதால் தேசிய நெடுஞ்சாலையில் அதிகப்படியான வாகனங்கள் செல்வதால் போக்குவரத்து நெரிசலில்
வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
எனவே இது போன்ற போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க வார இறுதி நாட்களில் பராமரிக்கும் பணியினை நடைபெற வேண்டாம் என வாகன ஓட்டிகள் குறிக்க வைத்துள்ளனர்.