இதை அகற்ற தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், நீதிமன்றம் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டது. பின், உத்திரமேரூர் துணை தாசில்தார் சங்கீதா முன்னிலையில், பொக்லைன் வாயிலாக ஆக்கிரமிப்பு வீடு அகற்றப்பட்டது. இதில், கிராம நிர்வாக அலுவலர் கண்ணன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
12 பேரை கொன்ற மருத்துவர்: ஆயுள் தண்டனை விதித்த நீதிமன்றம்