செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத், சார் ஆட்சியர் நாராயண சர்மா, துணை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனிகிட்(Anikit) ஆகியோர் புதிய காவல் நிலையத்தில் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவந்தனர்.
இந்நிகழ்வில் ஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா, காட்டாங்கொளத்தூர் தெற்கு ஒன்றிய அவைத் தலைவர் திருமலை, உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.