இந்த விபத்து குறித்து படாளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அனைவரும் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சாலை விபத்தால் சென்னை டு திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மின் துறை டெண்டர் விவரங்களை ஆராய 3 குழுக்கள் அமைப்பு