செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த புதுப்பட்டிணம் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் தனபால் அவருக்கு தற்பொழுது அதிமுக சார்பில் ராஜ் சபா சீட் வழங்கப்பட்டுள்ளது இவர் காஞ்சி மாவட்ட அம்மா பேரவை செயலாளராகவும் 91 ஆம் ஆண்டு திருப்போரூர் சட்டமன்ற தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் காஞ்சி மாவட்ட ஒன்றிய குழு தலைவராகவும் பதவி வகித்தார் தற்பொழுது செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அமைச்சர்கள் பொறுப்பில் உள்ளார் மேலும் உள்ளாட்சி மன்ற ஒன்றிய குழு உறுப்பினராகவும் தற்போது உள்ளார்.
தமிழ்த்தாய் வாழ்த்து 3வதாக பாடப்படும் என்ற சூழலால் பரபரப்பு.. போலீஸ் குவிப்பு