இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுக்குழு உறுப்பினர் சர்வத்கான் அவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசு எதிராக சிறுபான்மைகளை சிதைக்காதே, அரசியல் சட்டங்களை புதைக்காதே, வாக்கியத்தின் உச்சரத்தில் வக்ப் சட்டம் திருத்துகிறாய் மதவெறியோடு பாசிச போக்கை சட்டத்தில் செலுத்துகிறாய் என மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.