இதனையடுத்து நியாயவிலை கடை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி அவர்களிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாமன்ற உறுப்பினர் முத்துகுமார் ஏற்பாட்டில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி மக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மண்டல தலைவர் ஜோசப் அண்ணாதுரை மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு