வீதியெங்கும் மதுபாட்டில்கள் மற்றும் மதுபாட்டில் உடைந்த துண்டுகள் குவிந்து கிடக்கின்றன. குறிப்பாக காஞ்சிபுரம் மாநகராட்சி புதிய கட்டுமான இடத்தின் பின்புறம் உள்ளது. இரவுநேர மதுக்கூடமாகவும் சிறுநீர் கழிப்பிடமாகவும் மாறியுள்ள அவலநிலையை மாநகராட்சி மற்றும் காவல்துறை இணைந்து போக்க வேண்டும் என்கின்றனர் காஞ்சிபுரம் மக்கள்.
2006 எம்எல்ஏ முதல் 2026 அமைச்சர் வரை.. புஸ்ஸி ஆனந்தின் வளர்ச்சி