தொடர்ந்து, தேர்தல் முறைகள் குறித்து வைக்கப்பட்டுள்ள கல்வெட்டுகளை பார்வையிட்டார். அப்போது, வரலாற்று ஆய்வாளர்கள் கல்வெட்டு குறித்து, கவர்னரிடம் விளக்கினர். மதியம் 12:00 மணிக்கு கல்வெட்டு கோவிலில் இருந்து, சென்னைக்கு புறப்பட்டு சென்றார். உத்திரமேரூர் கல்வெட்டு கோவிலுக்கு, கவர்னர் வருகை புரிந்ததால், 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
பொங்கல் பரிசு ரூ.3000 ரொக்கம்.. டோக்கன் குறித்து முக்கிய அப்டேட்