இதனால் இரு தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாயின. இதை அரசு அதிகாரிகள் கொள்முதல் செய்யப்பட்டிருந்த நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் குடோனுக்கு எடுத்துச் செல்லாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்தன. உடனடியாக கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் நகரம்
வெத்தலை பாக்கு பழம் வைத்து அழைப்பிதழ் கொடுத்த நாம் தமிழர்