நீராதாரமாக மேம்படுத்தப்பட்ட இக்குளத்தில் எப்போதும் நீர் நிரம்பி இருக்கும்.
ஆனால், முறையான பராமரிப்பு இன்றி, குளம் முழுதும் ஆகாயத்தாமரை நிறைந்தும், கோரைபுற்கள் வளர்ந்தும் காணப்படுகின்றன.
மேலும், நடைபாதை மற்றும் கரையோரங்களில் முட்செடிகள் வளர்ந்து, படித்துறைகள் சேதம் அடைந்துள்ளன.