இதனால், இறந்தவர்களின் உடலை எடுத்து செல்வதற்கு, சிரமத்தை சந்திக்க வேண்டி உள்ளது. குறிப்பாக, கோரை புல்லின் நடுவே பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் இருப்பதால், அச்சத்துடன் இறந்தவர்களின் உடலை எடுத்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, கண்டிவாக்கம் சுடுகாட்டிற்கு பாதை வசதியை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் நகரம்
வெத்தலை பாக்கு பழம் வைத்து அழைப்பிதழ் கொடுத்த நாம் தமிழர்