மேலும், இரவு நேரங்களில் குளக்கரையில் அமர்ந்து மது அருந்துவோர், காலி மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை குளத்தில் வீசிச் செல்கின்றனர். இதனால், குளம் முழுவதும் பிளாஸ்டிக் பாட்டில்களால் நிரம்பி உள்ளது. எனவே, குளத்தைத் துப்புரவு செய்து சீரமைத்து, பாதுகாக்க ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாய்லாந்து - கம்போடியா எல்லையில் பதற்றம்.. 4 வீரர்கள் பலி