அவர்களிடம் விசாரித்தபோது, சேர்மதுரையின் கடையிலும், 'குட்கா' பொருட்கள் பதுக்கி வைத்துள்ளது தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, 94. 400 கிலோ 'குட்கா' பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதன்பின், போலீசார் அளித்த தகவலின்படி அங்கு வந்த உணவு பாதுகாப்புத் துறையினர், சேர்மதுரையின் கடைக்கு, நேற்று 'சீல்' வைத்தனர்.