அப்போது அருகில் உள்ள கிணற்றில், மதுபோதையில் குளித்தபோது பலியானார். அவ்வழியாக சென்றவர்கள் ஆறுமுகம் சடலமாக கிணற்றில் மிதப்பதை பார்த்து, உறவினர்களுக்கு தகவல் கூறினர். கிராம மக்கள் ஆறுமுகத்தின் சடலத்தை மீட்டனர். துாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் நகரம்
வெத்தலை பாக்கு பழம் வைத்து அழைப்பிதழ் கொடுத்த நாம் தமிழர்