இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் சார் மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழை உதவும் கரங்கள் சரவணன் காலத்தி மணிகண்டன் குணசேகரன் விஷ்வா இவர்களுக்கு வழங்கினார்கள். மேலும் ரத்ததானம் வழங்கிய மருத்துவர்கள் மருத்துவ ஊழியர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மருத்துவமனை முதல்வர் அரசு, துணை முதல்வர் அனிதா, மருத்துவ கண்காணிப்பாளர் ஜோதிகுமார், ரத்ததான கொடையாளர்கள், மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்