இதைத் தொடர்ந்து பாண்டிச்சேரி ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதனால் ரயிலில் வந்த பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தண்டவாளத்தில் ரயில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பயணிகள் உரிய நேரத்திற்கும் செல்ல முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தண்டவாளத்தை ரயில்வே ஊழியர்கள் சரிசெய்ததால் தற்போது திண்டிவனம் நோக்கி ரயில் சென்றுகொண்டிருக்கிறது.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!