சிறப்பு அழைப்பாளராக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம் எல் ஏ, மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் எம். டி. ஆர். சாரதி மணிமாறன் கலந்து கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் திமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!