இந்த விபத்தில் படுகாயம் அடைந்த விஜய்யை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் சொகுசு காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவர்கள் யார் எந்தப் பகுதியை சார்ந்தவர்கள் எங்கிருந்து எங்கு செல்கிறார்கள் என்கின்ற பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்