சம்பவ இடத்திற்கு சென்ற ரயில்வே போலீசார், வாலிபர் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, இறந்த நபர் யார், தண்டவாளத்தை கடக்கும் போது ரயில் மோதி உயிரிழந்தாரா அல்லது விரைவு ரயிலில் செல்லும் போது தவறி விழுந்து உயிரிழந்தாரா என்பது குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.