சுமார் 30 ஆட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் நாக் அவுட் முறையில் வெற்றி பெறும் அணியினர் தமிழ்நாடு அணிக்கு தேர்வாகி இந்திய அளவில் நடைபெற உள்ள பூப்பந்தாட்ட போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் வெற்றி பெறும் அணியினருக்கு பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட உள்ளன. இந்நிகழ்வில், தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக மாநில செயலாளர் ஜெ. விஜய், மாநில துணை தலைவர் அ. சீனிவாசன், பொருளாளர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்