தங்கக் கட்டிகளை, சுங்கச் சோதனை இல்லாமல், வெளியில் எடுத்துச் செல்ல, கடத்தல் ஆசாமிக்கு உதவிய, விமான நிலைய தரைக் கட்டுப்பாட்டு பராமரிப்பு பணியாளர்கள் 3 பேரை, மத்திய வருவாய் புலனாய்வு துறை கைது செய்து, தப்பி ஓடிய கடத்தல் ஆசாமியை தேடி வருகின்றனர்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்