அதனால், காப்புக்காட்டில் உள்ள மான், நரி, முள்ளம்பன்றி, முயல், மயில் உள்ளிட்ட வனவிலங்குகள், கோடைகாலத்தில் தண்ணீர் தேடி அலைவதால், கழிவுநீரை பருகி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. போலீசார் மற்றும் வனத்துறையினர் வாகனங்களை கண்டறிந்து அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்