நீண்ட இடைவெளிக்குப் பிறகு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று மதுரையில் கூடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அரசியல் அரங்கில் கவனிக்கப்படுகிறது. நான்காண்டு கால திமுக அரசு அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. எண்ணற்ற புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தி வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் இயங்கக்கூடிய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்த தேர்தலில் மீண்டும் மக்களின் பேராதரவோடு வெற்றி பெறும் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.
தேசிய டிஜிட்டல் கால்நடை திட்டம் பற்றி தெரியுமா?