இது குறித்து தகவல் அறிந்த போலீசாரும், வியாசர்பாடி மற்றும் செம்பியம் தீயணைப்பு வீரர்களும், 3: 15 மணியளவில் சம்பவ இடம் சென்று தீயை அணைத்தனர். இது குறித்து ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர். இந்த விபத்தில், அயனாவரத்தை சேர்ந்த ராமு என்பவரின் ஆட்டோ, தினேஷ் மற்றும் தமிழ்செல்வி மற்றும் திருப்போரூரைச் சேர்ந்த ராஜேஷ் என்பவரின் கார்கள் எரிந்து நாசமாகின.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது