இதில் அதிர்ஷ்டவசமாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் உயிர் தப்பினர். மேலும் பேருந்தில் பயணித்த பயணிகள் சிறுகாயம் அடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அச்சரப்பாக்கம் போலீசார் பயணிகளை மீட்டு மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்து ஏற்பட்ட பேருந்தில் இருந்து இறங்கிய பயணிகள் மாற்று அரசு பேருந்து வராததால் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
வைகாசி பவுர்ணமி: திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்