இதேபோல, நேற்று முன்தினம் தன்னுடைய 26 வெள்ளாடுகளை, பண்ணை பகுதி கொட்டகையில் அடைத்து வைத்து உறங்கச் சென்றார். வழக்கம்போல, நேற்று அதிகாலை சென்று பார்த்தபோது, கொட்டகையில் இருந்த வெள்ளாடுகளில் 10 ஆடுகள் காணாமல் போனதை கண்டார். பல இடங்களில் தேடியும் ஆடுகள் கிடைக்காததையடுத்து, இதுகுறித்து வாலாஜாபாத் காவல் நிலையத்தில் ஜெயபால் புகார் அளித்தார். அதன்படி, வாலாஜாபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Motivational Quotes Tamil