கள்ளக்குறிச்சி - பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 7 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களது உடல்களுக்கு இரவோடு இரவாக உடற்கூராய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக இந்த விவகாரத்தில் அம்மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஜடாவத் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்பட நான்கு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி