தொடர்ந்து மாணவர்களின் பெற்றோரை போலீஸ் நிலையம் வரவழைத்து, உரிய அறிவுரைகளை வழங்கினர். மாணவர்கள் மீது, ஹெல்மெட் அணியாமை, அதிவேகம், 18 வயதுக்குக் கீழ் வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் அபராதம் செலுத்தக் கோரி, வாகனங்களை மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை