மது அருந்துபவர்கள் கண்ணாடிப் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள், இறைச்சிக் கழிவுகளை ஆங்காங்கே எறிந்து சென்றனர். பொதுமக்கள் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டு, டாஸ்மாக் கடை மூடப்பட்டது. தற்போது மீண்டும் மலைக்கோட்டாலத்தில் டாஸ்மாக் கடை அமைய உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. பொதுமக்கள், விவசாயிகள் நலன் கருதி மலைக்கோட்டாலத்தில் டாஸ்மாக் கடை அமைப்பதைத் தடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?