ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளுக்கான இப்போட்டியில், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 11 வயதுக்குட்பட்ட ஆண், பெண் வீரர்கள் பங்கேற்று விளையாடுவார்கள். போட்டியை கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைக்கிறார். இன்று முதல் 5ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும். இறுதியில், வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்படும். கள்ளக்குறிச்சி மாவட்ட இறகுப்பந்து சங்க நிர்வாகிகள் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்