தொடர்ந்து பூஜை, ஹோமம், சங்காபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடந்தது. மருத்துவமனை தலைமை மருத்துவர் பாபு சக்கரவர்த்தி, முதன்மை மருத்துவர் இந்துபாலா, மூத்த மருத்துவர் சுகந்தி கண்ணன் மற்றும் பக்தர்கள், ஊழியர்கள் பங்கேற்று, சுவாமியை தரிசித்தனர்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி