விவசாயிகள் பயிர் கடன்களை தள்ளுபடி செய்தல், நெல் குவிண்டாலுக்கு ரூ. 4 ஆயிரம், கரும்பு டன்னுக்கு ரூ. 6 ஆயிரம், நிலக்கடலை குவிண்டாலுக்கு ரூ. 12 ஆயிரம் உற்பத்தி மானியமாக வழங்க வேண்டும். வேளாண் உரிமை மின்சார திட்டத்தை ரத்து செய்ய முடியாத வகையில் தனி சட்டம் இயற்றுதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாராயணசாமி தலைமையில் உரிமைக்காக போராடி மரணம் அடைந்த உழவர்களுக்கு வணக்கம் செலுத்த பேரணி நடந்தது.
ரூ.2,500 எப்போ கிடைக்கும்?: “எங்களை மட்டும் ஏன் கேக்குறீங்க?”.. செங்கோட்டையன் கருத்து