அதனைத் தொடர்ந்து, சங்கராபுரத்தில் புதிய கட்டடத்தில் உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். ஒன்றிய சேர்மன் திலகவதி ராகராஜன், பேரூராட்சி சேர்மன் ரோஜா ரமணி, துணை சேர்மன் ஆஷாபீ, நகர செயலாளர் துரை, ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், தாட்கோ செயற்பொறியாளர் அன்பு சாந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி