பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். என். எஸ். எஸ். , திட்ட அலுவலர் பரசுராமன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர் பேரூராட்சி தலைவர் ரோஜாரமணி தாகப்பிள்ளை முகாமைத் தொடங்கி வைத்தார். முகாமில் வார்டு உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் மதியழகன் நன்றி கூறினார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்