இதுபற்றி தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு அலுவலர்(பொ) ரமேஷ்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ரு. 1 லட்சம் மதிப்புள்ள கரும்பு பயிர்கள் தீயில் கருகி சேதமடைந்தது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.