கடந்த 2ம் தேதி சந்திரன் ஏமப்பேரில் உள்ள பார்த்திபன் வீட்டிற்கு சென்று சம்மன் குறித்து கேட்டுள்ளார். அப்போது, பார்த்திபனும் மற்றும் அவரது மனைவி யோகராணியும் சந்திரனை அசிங்கமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து