உதவி மின்பொறியாளர் சம்பத் ராஜன் புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் திருக்கோவிலூர் பகுதியில் கடந்த ஓராண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் உடைக்கப்பட்டு அதிலிருந்த காப்பர் வயர்கள் திருடப்பட்ட சம்பவம் மின்வாரியத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இனியாவது மின்மாற்றி காப்பர் கம்பியை திருடும் மர்மகும்பலை போலீசார் கண்டறிந்து கைது செய்தால் மட்டுமே இச்சம்பவத்தை தடுத்து நிறுத்த முடியும்.
தங்கத்தின் விலை ஒரே ஆண்டில் கண்ட உச்சம்