கள்ளக்குறிச்சி: தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணி

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம், இளையனார்குப்பம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம். எஸ். பிரசாந்த், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி