ரிஷிவந்தியம்: குறும்பாலம் அமைக்கும் பணியை ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றியம், பழையசிறுவங்கூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள குறுபாலம் அமைத்தல் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம். எஸ். பிரசாந்த், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி